நம்பிக்கையில்லா தீர்மானம் : விவாதத்தை முன்கூட்டியே நடத்த வேண்டும் – எதிர்கட்சிகள் திட்டவட்டம்
மணிப்பூர் வன்முறை தொடர்பாக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இறுதி நாட்களில் விவாதம் நடத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் முன்கூட்டியே நடத்த வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஜூலை 20-ம் தேதி தொடங்கிய...