சீனாவிடம் தோல்வி – பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார் பி.வி. சிந்து!

பேட்மிண்டன் போட்டியின் 16வது சுற்றில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஒலிம்பிக்கில் தொடரில் இருந்து வெளியேறினார்.  பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள், கடந்த…

View More சீனாவிடம் தோல்வி – பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார் பி.வி. சிந்து!

சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்! யார் இவர்?

சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்றவர் என்ற வரலாற்று சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.  பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப்…

View More சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்! யார் இவர்?

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்…10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலம்!

பாரிஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.  பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள்…

View More இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்…10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலம்!

பாரிஸ் ஒலிம்பிக் | 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்று: பதக்கத்தை தவறவிட்ட அர்ஜுன் பாபுதா!

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா 4வது இடத்தைப் பிடித்து போட்டியில் இருந்து வெளியேறினார். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக…

View More பாரிஸ் ஒலிம்பிக் | 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்று: பதக்கத்தை தவறவிட்ட அர்ஜுன் பாபுதா!

பாரிஸ் ஒலிம்பிக் : கணக்கை தொடங்கியது இந்தியா – பதக்கம் வென்றார் மனு பாக்கர்!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியின் இரண்டாம் நாளான இன்று 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப்…

View More பாரிஸ் ஒலிம்பிக் : கணக்கை தொடங்கியது இந்தியா – பதக்கம் வென்றார் மனு பாக்கர்!

பாரீஸ் ஒலிம்பிக் : துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி!

பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரமிதா ஜிண்டல் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த…

View More பாரீஸ் ஒலிம்பிக் : துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி!

பாரிஸ் ஒலிம்பிக் : மகளிர் பேட்மிண்டன் முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி!

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் மாலத்தீவு வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து வெற்றி ‌பெற்றுள்ளார். பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

View More பாரிஸ் ஒலிம்பிக் : மகளிர் பேட்மிண்டன் முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி!

பாரீஸ் ஒலிம்பிக்: முதல் தங்கத்தை வென்ற ஆஸ்திரேலியா!

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.  சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில்…

View More பாரீஸ் ஒலிம்பிக்: முதல் தங்கத்தை வென்ற ஆஸ்திரேலியா!

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் | இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு…

View More பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் | இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: இந்திய வீரர்களில் ஆடை வடிவமைப்பாளர் மீது எழும் விமர்சனங்கள்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்களுக்கான ஆடையை வடிவமைத்த தருண் தஹிலியானி பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை…

View More பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: இந்திய வீரர்களில் ஆடை வடிவமைப்பாளர் மீது எழும் விமர்சனங்கள்!