உலக செஸ் சாம்பியன்ஷிப் | 2-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் ‘டிரா’ செய்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நேற்று ( நவ.25ம் தேதி)…

View More உலக செஸ் சாம்பியன்ஷிப் | 2-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்!
Indian player, Malavika, finals , hylo Open badminton , Germany

#HyloOpenbadminton | இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை மாளவிகா!

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை மாளவிகா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா சார்பில் பல…

View More #HyloOpenbadminton | இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை மாளவிகா!
Indian player Virat Kohli has become the 4th Indian player to cross 9,000 runs in Test cricket.

டெஸ்ட் கிரிக்கெட் | புதிய மைல்கல்லை எட்டி #ViratKohli சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்த 4-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் விராட் கோலி பெற்றுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

View More டெஸ்ட் கிரிக்கெட் | புதிய மைல்கல்லை எட்டி #ViratKohli சாதனை!

பாரிஸ் ஒலிம்பிக் – பி.வி.சிந்து நெகிழ்ச்சி பதிவு!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில், பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெளியிட்ட இன்ஸ்டா பதிவு அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பாரிஸ் ஒலிம்பிக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (16வது சுற்று), பெண்களுக்கான ஒற்றையர்…

View More பாரிஸ் ஒலிம்பிக் – பி.வி.சிந்து நெகிழ்ச்சி பதிவு!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள்,…

View More பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் | இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு…

View More பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் | இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி!