கோவை மாணவர் கொலை விவகாரம்: “உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு!” – சீமான் குற்றச்சாட்டு

மாணவர் அமுதன் கொலைக்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டுக்கும் தொடர்பில்லை என தவெக அரசு உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது என்று சீமான குற்றம் சாட்டியுள்ளார்.

View More கோவை மாணவர் கொலை விவகாரம்: “உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு!” – சீமான் குற்றச்சாட்டு

“தவெக அரசு செய்வது only reels தான் no rules!” – சீமான்

தவெக அரசு வெறும் விலம்பர அரசியலையே செய்கிறது என்று சீமான் விமர்சித்துள்ளார்.

View More “தவெக அரசு செய்வது only reels தான் no rules!” – சீமான்

“200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என அறிவித்தும், 4 மடங்கு மின்கட்டணம் உயர்ந்தது எப்படி?” – சீமான்

200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தை விட 4 மடங்கு வரை மின்கட்டணம் உயர்ந்தது எப்படி? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என அறிவித்தும், 4 மடங்கு மின்கட்டணம் உயர்ந்தது எப்படி?” – சீமான்

“கர்நாடகா சென்று முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை; உரிமையைத் தாரைவார்க்கும் பெருந்துரோகம்!” – சீமான்

முதலமைச்சர் விஜய் எதிர்ப்பை மீறி கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், போராடிப் பெற்ற உரிமையைக் காவுகொடுத்த வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடுமென சீமான் எச்சரிக்த்துள்ளார்.

View More “கர்நாடகா சென்று முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை; உரிமையைத் தாரைவார்க்கும் பெருந்துரோகம்!” – சீமான்

போராடும் தொழிலாளர்களை விரட்டுவது தான் மாற்றமா? – தவெக அரசுக்கு சீமான் கேள்வி…!

போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவது தான் தவெக அரசின் மாற்றமா? என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More போராடும் தொழிலாளர்களை விரட்டுவது தான் மாற்றமா? – தவெக அரசுக்கு சீமான் கேள்வி…!

சீமான் குறித்து அவதூறாக பேசியதாக யூ டியுப்பர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு!

நாம் தமிழர் கட்சி சீமான் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக யூ டூயுப்பர் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More சீமான் குறித்து அவதூறாக பேசியதாக யூ டியுப்பர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு!

சீமான் குறித்து அவதூறு பேச்சு – யூடியூபர்கள் மீது வழக்கு பதிய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!

சீமான் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது வழக்கு பதிய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More சீமான் குறித்து அவதூறு பேச்சு – யூடியூபர்கள் மீது வழக்கு பதிய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!

தூத்துக்குடி விசாரணைக் கைதி மரணத்திற்கு நீதியைப் பெற்றுத் தர மறுப்பதா? – முதலமைச்சர் மீது சீமான் காட்டம்…!

தவெகவின் ஆட்சியில் நான்கு சிறைவாசிகளின் காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியை காட்டுவதாக சீமான் விமர்சித்துள்ளார்.

View More தூத்துக்குடி விசாரணைக் கைதி மரணத்திற்கு நீதியைப் பெற்றுத் தர மறுப்பதா? – முதலமைச்சர் மீது சீமான் காட்டம்…!

“பெண்களை பாதுகாக்க சிங்கப்படை: காவல்துறையிடமிருந்து மாணவிகளைப் பாதுகாக்க என்ன படை?” – சீமான் கேள்வி!

அரியலூரில் மதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை என்று சீமான் விமர்சித்துள்ளார்.

View More “பெண்களை பாதுகாக்க சிங்கப்படை: காவல்துறையிடமிருந்து மாணவிகளைப் பாதுகாக்க என்ன படை?” – சீமான் கேள்வி!

சேலம் மாநகராட்சி குடிநீர் வியோகத்தை பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்ப்பதா…? – தவெக அரசுக்கு சீமான் கண்டனம்…!

சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கும் தவெக அரசின் முடிவுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

View More சேலம் மாநகராட்சி குடிநீர் வியோகத்தை பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்ப்பதா…? – தவெக அரசுக்கு சீமான் கண்டனம்…!