வேட்டியை மடித்து கட்டி காளை சிலையை அடக்கிய முதியவர்! ஈரோடு ரயில் நிலையம் அருகே நடந்த நிகழ்வு!
ஈரோடு ரயில் நிலையம் அருகே காளை சிலையை வயதான நபர் ஒருவர் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு அடக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலை தளத்தில் வைராலாக பரவி வருகிறது. ஈரோடு நகரின் பல்வேறு பகுதியில்...