இடுக்கி அருகே சிறிய ரக ஹெலிகாப்டரை உருவாக்கிய லேத் பட்டறை தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் செருதோணி டபுள் கட்டிங் பகுதியை சேர்ந்த பிஜூ என்பவர் லேத் பட்டறையில்…
View More லேத் பட்டறை தொழிலாளியின் கைவண்ணத்தில் உருவான ஹெலிகாப்டர்!#News7Tamil | #News7TamilUpdates
ரூ.500 கோடி கடன் வாங்கி தருவதாக நூதன மோசடி! ரூ.12.60 கோடி கமிஷன் வாங்கிக்கொண்டு தலைமறைவானவரை தேடுகிறது போலிஸ்!
தொழிலதிபருக்கு கடன் பெற்றுத்தருவதாக கூறி, 12 கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர். கோவையை சேர்ந்த…
View More ரூ.500 கோடி கடன் வாங்கி தருவதாக நூதன மோசடி! ரூ.12.60 கோடி கமிஷன் வாங்கிக்கொண்டு தலைமறைவானவரை தேடுகிறது போலிஸ்!மணிப்பூரை போல தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது! சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்போர் தண்டிக்கப்படுவர்! – சபாநாயகர் அப்பாவு பேட்டி
மணிப்பூரை போல தமிழ்நாடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தமிழக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மணவர்களுக்கான…
View More மணிப்பூரை போல தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது! சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்போர் தண்டிக்கப்படுவர்! – சபாநாயகர் அப்பாவு பேட்டி3 மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் விலை! தொடர் விடுமுறை எதிரொலி!
தொடர் விடுமுறை காரணமாக விமான டிக்கெட் விலை மும்மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர் விடுமுறை வந்தால் உடனே அனைவருக்கும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாவது இயல்பு. அதிலும் வார இறுதி…
View More 3 மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் விலை! தொடர் விடுமுறை எதிரொலி!“ராகுல் காந்திக்கு பதில் சொல்ல முடியாமல் திமுக மீது அவதூறு சுமத்துகிறார் ஸ்மிருதி இரானி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்திக்கு பதில் சொல்ல முடியாமல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, திமுக மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக தலைவரும்…
View More “ராகுல் காந்திக்கு பதில் சொல்ல முடியாமல் திமுக மீது அவதூறு சுமத்துகிறார் ஸ்மிருதி இரானி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு சிக்கல்! காசோலை மோசடி வழக்கில் மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது!!
காசோலை மோசடி வழக்கில் கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை மீண்டும் உறுதி செய்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினியின் கோச்சடையான் படத்தின் தமிழ்நாடு…
View More கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு சிக்கல்! காசோலை மோசடி வழக்கில் மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது!!“மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா செய்ய வேண்டும்!” – மக்களவையில் சுப்ரியா சுலே வலியுறுத்தல்!
மணிப்பூர் வீடியோ விவகாரத்திற்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்வர் ராஜிநாமா செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். மணிப்பூர் கலவரத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தும் வரும்…
View More “மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா செய்ய வேண்டும்!” – மக்களவையில் சுப்ரியா சுலே வலியுறுத்தல்!குடியரசுத் தலைவரை சந்தித்த புதுச்சேரி திமுக எம்எல்ஏக்கள்! மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மனு!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர். 2 நாட்கள் அரசு முறை பயணமாக புதுச்சேரி…
View More குடியரசுத் தலைவரை சந்தித்த புதுச்சேரி திமுக எம்எல்ஏக்கள்! மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மனு!85 வயது தாய்மாமன் வாழைப்பழம் ஊட்ட 60 வயது முதியவருக்கு காது குத்து! வேலூரில் நடைபெற்ற நெகிழ்ச்சியான நிகழ்வு!
வேலூரில் 85 வயதுடைய தாய்மாமன் அரவணைப்பில் 60 வயது முதியவருக்கு காது குத்தும் விழா குதூகலமாக நடந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மருதுவல்லி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கோடி…
View More 85 வயது தாய்மாமன் வாழைப்பழம் ஊட்ட 60 வயது முதியவருக்கு காது குத்து! வேலூரில் நடைபெற்ற நெகிழ்ச்சியான நிகழ்வு!தாமிரபரணி ஆற்றில் தொடரும் உயிரிழப்புகள்! காரணம் என்ன என தீயணைப்பு துறையினர் விளக்கம்!
தாமிரபரணி ஆற்றில் ஒரு மாத காலத்தில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த கோமதிநாயகம் என்பவர் நெல்லை மாவட்டம்…
View More தாமிரபரணி ஆற்றில் தொடரும் உயிரிழப்புகள்! காரணம் என்ன என தீயணைப்பு துறையினர் விளக்கம்!