மழையின் தாக்கம் குறைந்ததுள்ளதால் நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…
View More மழையின் தாக்கம் குறைந்தது – நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின.!Nellai Floods
வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5 ஹெலிகாப்டரில் நாளை உணவு விநியோகம் – தலைமைச் செயலாளார் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு
வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5 ஹெலிகாப்டரில் நாளை உணவு விநியோகம் செய்ய உள்ளதாக தலைமைச் செயலாளார் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…
View More வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5 ஹெலிகாப்டரில் நாளை உணவு விநியோகம் – தலைமைச் செயலாளார் சிவ்தாஸ் மீனா அறிவிப்புதமிழ்நாடு அரசு கவனத்திற்கு… நெல்லை டவுண் பகுதியில் சிக்கித் தவிக்கும் முதியோர்கள்…!
தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… திருநெல்வேலி மாவட்டம் டவுண் பகுதியில், மழை வெள்ளநீரில் சிக்கிக் கொண்டுள்ள முதியவர்களை, மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…
View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… நெல்லை டவுண் பகுதியில் சிக்கித் தவிக்கும் முதியோர்கள்…!கனமழை பாதிப்பு : 4 மாவட்டங்களுக்கு மழை கால சிறப்பு முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மழை கால சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…
View More கனமழை பாதிப்பு : 4 மாவட்டங்களுக்கு மழை கால சிறப்பு முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் – மீட்கும் பணியில் இந்திய ராணுவம்!
முறப்பநாடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…
View More வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் – மீட்கும் பணியில் இந்திய ராணுவம்!இரவு 8 மணி நிலவரம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நெல்லை மாநகர் பகுதிகள்!
திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. மார்க்கெட் பகுதியில் மக்கள் சகஜமாக கடைகளில் பொருட்களை வாங்குதை காண முடிகிறது. பெரும் பகுதிக்கு பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…
View More இரவு 8 மணி நிலவரம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நெல்லை மாநகர் பகுதிகள்!நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
நாளை இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…
View More நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!
தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், முதியோர்கள், குழந்தைகள் உட்பட வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்டெடுக்கவும் கோரிக்கை வந்துள்ளது. அவர்கள் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல…
View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!தொடர் கனமழை பாதிப்பு: எடப்பாடி பழனிச்சாமி நாளை நேரில் ஆய்வு!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி நாளை (டிச.19) நேரில் பார்வையிட உள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…
View More தொடர் கனமழை பாதிப்பு: எடப்பாடி பழனிச்சாமி நாளை நேரில் ஆய்வு!தென் மாவட்டங்களின் நிலவரம் – டெல்லியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை.!
தென் மாவட்டங்களின் மழை நிலவரம் குறித்து டெல்லியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை…
View More தென் மாவட்டங்களின் நிலவரம் – டெல்லியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை.!