உத்திரகாண்ட் சுரங்க விபத்து – 41பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்..!

உத்திரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் முதற்கட்டமாக 41பேரையும் பத்திரமாக  தேசிய பேரிடர் மீட்பு படை  மீட்டுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி…

View More உத்திரகாண்ட் சுரங்க விபத்து – 41பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்..!

உத்திரகாண்ட் சுரங்க மீட்பு பணிகள் நிறைவு – விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என தகவல்.!

உத்திரகாண்ட் சுரங்க விபத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட…

View More உத்திரகாண்ட் சுரங்க மீட்பு பணிகள் நிறைவு – விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என தகவல்.!

தானே கிரேன் விபத்து; பிரதமர் மோடி., முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நிதியுதவி அறிவிப்பு..!

மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்து உயிரிழந்த 17 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே…

View More தானே கிரேன் விபத்து; பிரதமர் மோடி., முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நிதியுதவி அறிவிப்பு..!

அசாமில் கனமழை: கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 5 லட்சம் பேர் பாதிப்பு!

அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து…

View More அசாமில் கனமழை: கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 5 லட்சம் பேர் பாதிப்பு!

துருக்கி நிலநடுக்கம்; இஸ்தான்புல் புறப்பட்டது இந்தியாவின் முதல் நிவாரணக்குழு

துருக்கி மக்களுக்கு இந்தியா என்றுமே உறுதுணையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த நிலையில் இந்தியாவின் சார்பில் நிவாரணக் குழு இஸ்தான்புல்லுக்கு புறப்பட்டு சென்றது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப்…

View More துருக்கி நிலநடுக்கம்; இஸ்தான்புல் புறப்பட்டது இந்தியாவின் முதல் நிவாரணக்குழு