குஜராத் கடற்பகுதியில், ரூ.1000 கோடி மதிப்பிலான 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது!

குஜராத் கடற்பகுதியில்,  சுமார் 3300 கிலோ போதைப்பொருட்களுடன் 5 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குஜராத்தின் கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு சுமார் 3300 கிலோ போதைப்பொருட்களுடன் 5 பேரை…

View More குஜராத் கடற்பகுதியில், ரூ.1000 கோடி மதிப்பிலான 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது!

ஆர்யன் கான் வழக்கு – சமீர் வான்கடேவுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள FIR-ன் முழு விவரம்…

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடேவுக்கு எதிராக நேற்று சிபிஐ சம்மன் அனுப்பி இருந்ததோடு, வருகிற மே 18ஆம் தேதி இது தொடர்பான அறிக்கையை பதிவு செய்யவும் உத்தரவிட்டிருந்தது. கடந்த…

View More ஆர்யன் கான் வழக்கு – சமீர் வான்கடேவுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள FIR-ன் முழு விவரம்…

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் ஆர்யன் கான்

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இன்று ஆஜரானார். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அக்.3ஆம் தேதி சோதனை…

View More போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் ஆர்யன் கான்

என்சிபி சாட்சி கிரண் கோசாவி கைது

என்சிபி சாட்சியாக கிரண் கோசாவி சரனடைந்தார், ‘பாலிவுட்’ நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், போதை பொருள் தடுப்பு படையினரால்…

View More என்சிபி சாட்சி கிரண் கோசாவி கைது

ஆர்யன் கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்தாரா? பிரபல நடிகையிடம் விசாரணை

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் புகாரை, நடிகை அனன்யா பாண்டே மறுத்துள்ளார். பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர…

View More ஆர்யன் கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்தாரா? பிரபல நடிகையிடம் விசாரணை

போதைப் பொருள் வழக்கு.. பிரபல நடிகையின் செல்போன், லேப்டாப் பறிமுதல்

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜரானார். பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த்…

View More போதைப் பொருள் வழக்கு.. பிரபல நடிகையின் செல்போன், லேப்டாப் பறிமுதல்

ஆர்யன் கான்; ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யா கானுக்கு பெயில் மறுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை…

View More ஆர்யன் கான்; ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு