“மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடிய வெள்ளந்தியான மனிதர் விஜய்காந்த்!” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடிய வெள்ளந்தியான மனிதர் விஜய்காந்த் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து அவரது...