சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் நடத்திய அதிகாரியான அனில் மாஷி தனது நடத்தைக்காக உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். சண்டிகர் மாநகராட்சிக்கு ஜனவரி மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் INDIA கூட்டணி…
View More சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச் சீட்டை சிதைத்த விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மாஷி!Chandigarh Mayor
மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை – சண்டிகர் மேயர் திடீர் ராஜிநாமா!
மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் சண்டிகர் மேயர் மனோஜ் திடீர் ராஜிநாமா செய்துள்ளார். பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த…
View More மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை – சண்டிகர் மேயர் திடீர் ராஜிநாமா!“சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்” – உச்சநீதிமன்றம் கண்டனம்!
“சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை…
View More “சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்” – உச்சநீதிமன்றம் கண்டனம்!