தேசிய அரசியல்: எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கட்ட நகர்வு – திமுக தலைவர் பங்கேற்பு?

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அடுத்தக்கட்ட முயற்சியாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஏற்பாட்டில் ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளை…

View More தேசிய அரசியல்: எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கட்ட நகர்வு – திமுக தலைவர் பங்கேற்பு?

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ-க்கு மன்னார்குடியில் நினைவு சின்னம் – முதலமைச்சர் அறிவிக்க என்ன காரணம் தெரியுமா?

அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூக்கு மன்னார்குடியில் நினைவு சின்னமும், நூலகமும் அமைக்கப்படும் என்று அறிவிக்க காரணம் என்ன ? அது…

View More சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ-க்கு மன்னார்குடியில் நினைவு சின்னம் – முதலமைச்சர் அறிவிக்க என்ன காரணம் தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா திருமகன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா திருமகன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ” ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் …

View More ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா திருமகன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்; பவானி தேவி நம்பிக்கை

அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு, சமீபத்தில் மத்திய அரசு…

View More அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்; பவானி தேவி நம்பிக்கை

வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவு

வெள்ள நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த, அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களை, முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார். இதுகுறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ​தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு,…

View More வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவு

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத்தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக திமுக வெற்றிபெற்றதைத்தொடர்ந்து ஆட்சியமைக்க ஆளுநர் மாளிகைக்கு மு.க ஸ்டலின் சென்றார். இதைத்தொடர்ந்து 133 எம்.எல் .ஏக்கள் அடங்கிய அமைச்சரவைப்பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார் . 2021 தமிழகச்…

View More ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க ஸ்டாலின்!