“பெரியாரின் சமூகநீதி ; மோடியின் வெறுப்புணர்வு இவை இரண்டிற்கு இடையேயான தேர்தல் இது” – நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு
“பெரியாரின் சமூகநீதி ; மோடியின் வெறுப்புணர்வு” இவை இரண்டிற்கு இடையேயான தேர்தல் இது என நெல்லையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி ,...