தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்யக் கூடாது – தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பெரும் சர்ச்சையை கிளப்பிய ”தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடை செய்ய கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த 5-ந்தேதி…

View More தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்யக் கூடாது – தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

“தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை கெடுக்க சிலர் சதி செய்கிறார்கள்”- முதலமைச்சர்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால் கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார்.…

View More “தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை கெடுக்க சிலர் சதி செய்கிறார்கள்”- முதலமைச்சர்

ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை திட்டம் – பிரதமர் நரேந்திர மோடி யோசனை

நாடு முழுவதும் ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம், சூரஜ்கண்ட்டில் (Surajkund) மாநில உள்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு இன்று…

View More ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை திட்டம் – பிரதமர் நரேந்திர மோடி யோசனை

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை தொடர்ந்தால் ஆட்சி கலைப்புக்கு வாய்ப்பு- ஜெயக்குமார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்ந்தால் திமுக ஆட்சி கலைக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் கே.சி.பழனிசாமி மீது புகார் அளித்த பின் அதிமுக முன்னாள்…

View More தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை தொடர்ந்தால் ஆட்சி கலைப்புக்கு வாய்ப்பு- ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி – வி.கே.சசிகலா

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை கொள்ளை செயின் பறிப்பு என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.   வி.கே.சசிகலா தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பணம் செய்து தொண்டர்களையும் பொது…

View More திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி – வி.கே.சசிகலா

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் – ஜி.கே.வாசன்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று விருதுநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேசியுள்ளார். காமராஜர் பிறந்தநாள் விழா ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழா கொண்டாடப்படுவதற்கான முன்னேற்பாடுகள்…

View More தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் – ஜி.கே.வாசன்!

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் டிஜிபி சுணக்கம் காட்டக் கூடாது – ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில், டிஜிபி எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அரசு அமையும்…

View More சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் டிஜிபி சுணக்கம் காட்டக் கூடாது – ஸ்டாலின்!