தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்ந்தால் திமுக ஆட்சி கலைக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் கே.சி.பழனிசாமி மீது புகார் அளித்த பின் அதிமுக முன்னாள்…
View More தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை தொடர்ந்தால் ஆட்சி கலைப்புக்கு வாய்ப்பு- ஜெயக்குமார்law and order
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி – வி.கே.சசிகலா
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை கொள்ளை செயின் பறிப்பு என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். வி.கே.சசிகலா தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பணம் செய்து தொண்டர்களையும் பொது…
View More திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி – வி.கே.சசிகலாதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் – ஜி.கே.வாசன்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று விருதுநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேசியுள்ளார். காமராஜர் பிறந்தநாள் விழா ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழா கொண்டாடப்படுவதற்கான முன்னேற்பாடுகள்…
View More தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் – ஜி.கே.வாசன்!சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் டிஜிபி சுணக்கம் காட்டக் கூடாது – ஸ்டாலின்!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில், டிஜிபி எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அரசு அமையும்…
View More சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் டிஜிபி சுணக்கம் காட்டக் கூடாது – ஸ்டாலின்!