கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு…
View More தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்: கடலூர் விவசாயிகள் வேதனை!