இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்,…
View More இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட எமர்ஜென்சிInflation
இலங்கை அதிபர் இல்லம் முன்பு போராட்டம்
இலங்கை அதிபர் இல்லம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் அதிபருக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…
View More இலங்கை அதிபர் இல்லம் முன்பு போராட்டம்அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயர்வு
இன்று முதல் பாராசிட்டமால் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை உயர்கிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அத்திவசிய பொருட்களின் விலை உயர்ந்துக்கொண்டே வருகின்றது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள்…
View More அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயர்வுதமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால், தமிழ்நாட்டிற்கு 4 மாத கை குழந்தையுடன் 5 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,…
View More தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்