உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு – AICTE

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், தங்களின் படிப்பை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும் என பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக சுமார் 20…

View More உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு – AICTE

பிரதமர் மோடியிடம் வி.கே.சசிகலா வேண்டுகோள்!

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, வி.கே. சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும்…

View More பிரதமர் மோடியிடம் வி.கே.சசிகலா வேண்டுகோள்!

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம்

உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு 104 கட்டணமில்லா அழைப்பு மையத்தின் மூலம் மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு இன்று தொடங்குகிறது. உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,…

View More உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம்

நிச்சயம் நல் வழி பிறக்கும் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் ; நிச்சயம் நல் வழி பிறக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரிமணியன் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில…

View More நிச்சயம் நல் வழி பிறக்கும் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்