துறைமுக மசோதாவால் மாநில உரிமை பறிக்கப்படாது – மத்திய அமைச்சர்
மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி அனைவருக்குமான வளர்ச்சி என்ற தொலை நோக்கு அடிப்படையில் மாநிலங்களோடு இணைந்தே செயல் பட்டுவருகிறது என மத்திய கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால்...