உலக அளவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பதன் காரணமாக பிரான்ஸ் கிராண்ட் ஓபன் டென்னிஸ் தொடரானது ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் நிர்வாகம் கூறுகையில் பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரானது ஏராளமான…
View More கொரோனா பரவல் காரணமாக பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு!France
இந்தியாவில் ரபேல் போர் விமானம் 14- ஆக உயர்வு!
இந்தியாவில் உள்ள ராபேல் போர் விமானம் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.நேற்று இரவு பிரான்ஸிலிருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்தது. நேற்று வந்த ரபேல் போர் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள்…
View More இந்தியாவில் ரபேல் போர் விமானம் 14- ஆக உயர்வு!கொரோனாவின் மூன்றாம் அலையில் சிக்கிய பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 25,000 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் செவ்வாய் கிழமையன்று தன் நாடு கொரோனாவின் மூண்றாம் அலையில் சிக்கியுள்ளது என்று அறிவித்துள்ளார். நேற்றைய தினம்…
View More கொரோனாவின் மூன்றாம் அலையில் சிக்கிய பிரான்ஸ்பிரான்ஸில் டைட்டனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!
168 மில்லியன் ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய விலங்கான டைட்டனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பிரான்ஸில் 1640 அடிக்கு கீழ் உள்ள குகை ஒன்றின் மேற்கூரையில் மிகப்பெரிய கால்தடம் ஒன்று கண்டறியப்பட்டது. இது டைட்டனோசரின் கால்தடமாக…
View More பிரான்ஸில் டைட்டனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு…
View More பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!300 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறை!
சுமார் 300 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் ஜோயல் லே ஸ்கவுர்னெக் (( Joel Le Scouarnec,)) என்பவர், கடந்த 1986ம்…
View More 300 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறை!