வள்ளியூர் 4 வழிச்சாலையில் விரைவில் மேம்பாலம் – மத்திய அமைச்சர் வி.கே.சிங் உறுதி
வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் விபத்து ஏற்படும் பகுதியில், விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து...