இங்கிலாந்தில் 12 வயது சிறுவன் அறிவியல் ஆராய்ச்சிக்காக காந்தங்களை விழுங்கி சோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ப்ரீஸ்ட்விச் பகுதியை சேர்ந்தவர் 12 வயதான ரிலே மோரிசன். இவர் அறிவியல் குறித்த சோதனைகளை…
View More 54 காந்தங்களை விழுங்கிய சிறுவன்: காரணமறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி!ENGLAND
இங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா; 28 நாட்களில் 80,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
கொரோனாவுடன் உருமாறிய கொரோனாவும் வேகமாக பரவிவருவதன் காரணமாக, இங்கிலாந்தில் 28 நாட்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற அதர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினந்தோறும்…
View More இங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா; 28 நாட்களில் 80,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நகர்ந்த இங்கிலாந்து!
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் கோர பிடியில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளவில்லை. பொருளாரத்தை மீட்டெடுப்பதற்காக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால்…
View More மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நகர்ந்த இங்கிலாந்து!இந்தியாவுக்குள் நுழைந்தது புதிய வகை கொரோனா வைரஸ்!
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக உலக நாடுகளில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தற்போது வரை…
View More இந்தியாவுக்குள் நுழைந்தது புதிய வகை கொரோனா வைரஸ்!உடலுக்கு கேடு தரும் உணவுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த இங்கிலாந்து!
துரித உணவுகள் மற்றும் குளிர்பானங்களால் மக்களுக்கு ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடைகளில் பொதுவாக குளிர்பானங்களை பில் கட்டும் இடங்களுக்கு அருகில்…
View More உடலுக்கு கேடு தரும் உணவுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த இங்கிலாந்து!இங்கிலாந்தில் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தூய காற்று!
இங்கிலாந்தில் தூய காற்று விற்பனைக்கு வந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஏராளமான மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது. உற்சாகமாக வெளியே…
View More இங்கிலாந்தில் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தூய காற்று!இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்! – மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புதியவகை கொரோனா தொற்று பரவிவரும் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளின் நிலையை கண்காணிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பிரிட்டனில் இருந்து தமிழகம், மகாராஷ்டிரா…
View More இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்! – மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்இங்கிலாந்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வந்த 11 பேர்… சுகாதாரத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்!
வீரியமிக்க புதிய வடிவ கொரோனா வைரஸ் பரவும் நிலையில் லண்டனில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ள 11 பேர் தனிமை படுத்தப்பட்டு சுகாதார துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் இருந்து கடந்த 10…
View More இங்கிலாந்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வந்த 11 பேர்… சுகாதாரத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்!இங்கிலாந்தை மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்; லண்டனில் கடுமையான ஊரடங்கு அமல்!
லண்டனில் திடீரென பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் உச்சகட்ட மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.…
View More இங்கிலாந்தை மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்; லண்டனில் கடுமையான ஊரடங்கு அமல்!உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து முதியவருக்கு போடப்பட்டது!
உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து முதியவருக்குப் போடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த…
View More உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து முதியவருக்கு போடப்பட்டது!