கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் கல்விக்கடன் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- “இளைஞர்கள் வாழ்வில்…
View More கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு – அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு!K. R. Periyakaruppan
பேனரில் ஊழல் செய்தது அதிமுக ஆட்சிதான்; இபிஎஸ்ஸுக்கு அமைச்சர் பதில்
நம்ம ஊரு சூப்பர் திட்ட பேனர் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்துள்ளார். நம்ம ஊரு சூப்பர் திட்ட பேனர் அச்சடிக்கும் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்…
View More பேனரில் ஊழல் செய்தது அதிமுக ஆட்சிதான்; இபிஎஸ்ஸுக்கு அமைச்சர் பதில்‘ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தத் தைரியம் உள்ளதா?’ – அமைச்சர்
6 இலட்சம் கோடிக்கு மேல் தமிழ்நாடு அரசிற்குக் கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றவர்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளதாகக் காரைக்குடியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.…
View More ‘ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தத் தைரியம் உள்ளதா?’ – அமைச்சர்பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி; பரிசு கோப்பையை வென்றது ஹரியானா
திருப்பத்தூரில் நடைபெற்ற தேசிய அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியில், ஹரியானா அணி பரிசு கோப்பையை வென்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் தேசிய அளவில், மாநிலங்களுக்கிடையே பெண்களுக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது.…
View More பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி; பரிசு கோப்பையை வென்றது ஹரியானா