சிறையில் வன்முறை: 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஈகுவடார் முடிவு
ஈகுவடார் சிறையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து சுமார் 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. ஈகுவடார் நாட்டில் உள்ள துறைமுக நகரான கயாகுயில் (Guayaquil) சிறைச்சாலையில், கொலை, போதைப்பொருள் கடத்தல்...