தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதுகுறித்து விரிவாகக் காணலாம். கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கஞ்சா…
View More கஞ்சா வேட்டையில் தமிழக காவல்துறையினர் – அதிரடி நடவடிக்கைகளின் முழு விவரம் இதோ!DGPSylendrababu
’கல்வி என்ற ஆயுதத்தை கையில் எடுங்கள்’ – மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை
நெல்சன் மண்டேலா கூறியதைப் போன்று உலகிலேயே மிகப்பெரிய ஆயுதம் கல்வி என்றும், இந்த ஆயுதத்தை கையில் எடுங்கள் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு அரசு மேனிலைப்பள்ளியின் 177வது…
View More ’கல்வி என்ற ஆயுதத்தை கையில் எடுங்கள்’ – மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரைதலைக்கவசம் அணியாவிட்டால்..! – போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், தலைக்கவசம் அணிவது…
View More தலைக்கவசம் அணியாவிட்டால்..! – போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கைடிஜிபி சைலேந்திர பாபுவுடன் என்ஐஏ இயக்குனர் தின்கர் குப்தா திடீர் சந்திப்பு
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுடன் தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் தின்கர் குப்தா சந்தித்து ஆலோசனை நடத்தினார். கோவையில் கடந்த மாதம் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஐஎஸ்ஐஎஸ்…
View More டிஜிபி சைலேந்திர பாபுவுடன் என்ஐஏ இயக்குனர் தின்கர் குப்தா திடீர் சந்திப்புஆன்லைன் ரம்மி; தமிழ்நாடு டிஜிபி எச்சரிக்கை
ஆன்லைன் ரம்மி விளையாடினால் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும் என டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து சிறுவர்கள் முதல் காவலர்கள் வரை…
View More ஆன்லைன் ரம்மி; தமிழ்நாடு டிஜிபி எச்சரிக்கைகுற்றங்கள் இல்லாத சூழலை உருவாக்குவதே இலக்கு- முதலமைச்சர்
தண்டனை வாங்கித் தருவது மட்டுமல்ல, குற்றங்கள் ஏற்படாத சூழலை உருவாக்கித் தருவது காவல்துறையின் கடமை என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார். சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில், வீரதீர செயல் மற்றும் சாதனைகள்…
View More குற்றங்கள் இல்லாத சூழலை உருவாக்குவதே இலக்கு- முதலமைச்சர்