ஷாருக்கான் திரைப்பட வசனம் மூலம் கவனம் ஈர்த்த இந்தியா – பாகிஸ்தான் காதல் ஜோடி!

இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் ஆனதை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். நட்புக்கும், காதலுக்கும் எல்லையே கிடையாது. கண்டம் விட்டு கண்டம், கடல் தாண்டி இணைந்த உறவுகள் ஏராளம். அப்படி சமீபத்தில் இணைந்த…

View More ஷாருக்கான் திரைப்பட வசனம் மூலம் கவனம் ஈர்த்த இந்தியா – பாகிஸ்தான் காதல் ஜோடி!

ஆடிப்பெருக்கு: அலைமோதிய புதுமணத் தம்பதிகள் கூட்டம்

அரியலூர் – ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொள்ளிடம் பகுதிக்கு அலைமோதிய புதுமண தம்பதிகள் கூட்டம். அரியலூர் மாவட்டம் அணைக்கரை கொள்ளிடம் கீழணை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதுமண தம்பதிகள் வருகை புரிந்து புது…

View More ஆடிப்பெருக்கு: அலைமோதிய புதுமணத் தம்பதிகள் கூட்டம்

ஆரணியில் தம்பதி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான்பூச்சி!

ஆரணியில் தம்பதி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். ஆரணி 5 ஸ்டார் உணவகத்தில் தொடர்ந்து தரமற்ற பிரியாணிகள் வழங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் மணிகுண்டு அருகே…

View More ஆரணியில் தம்பதி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான்பூச்சி!

காதல் மனைவியிடம் நீண்டநேரம் போலீஸ் விசாரணை செய்ததாக காதலன் தர்ணா!

கரூர் மாநகர காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்த நிலையில், மனைவியிடம் நீண்டநேரமாக விசாரணை செய்வதாகக் கூறி காதலன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலனி பகுதியில்…

View More காதல் மனைவியிடம் நீண்டநேரம் போலீஸ் விசாரணை செய்ததாக காதலன் தர்ணா!

தஞ்சமடையும் காதல் ஜோடிகள்: திருமண மையமாக மாறிவரும் ஓமலூர் காவல் நிலையம்!

ஓமலூர் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தினமும் ஒரு காதல் ஜோடியாவது தஞ்சமடைந்து வருவதால், திருமண மையம் போல காட்சியளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூரில் காவல் நிலையம்…

View More தஞ்சமடையும் காதல் ஜோடிகள்: திருமண மையமாக மாறிவரும் ஓமலூர் காவல் நிலையம்!