ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்ற உத்தரவை திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனு#ChennaiHC
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் – எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்விற்கு எதிரான வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் – எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!எலியால் தண்டனையில் இருந்து தப்பிய கைதிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், எலி சாப்பிட்டது போக மீதமிருந்த 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை…
View More எலியால் தண்டனையில் இருந்து தப்பிய கைதிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!ரேபிடோ பைக் டாக்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
தமிழ்நாட்டில் ரேபிடோ பைக் டாக்சி சேவை தொடர்பாக காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களை…
View More ரேபிடோ பைக் டாக்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு