பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், எலி சாப்பிட்டது போக மீதமிருந்த 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை…
View More எலியால் தண்டனையில் இருந்து தப்பிய கைதிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!#ChennaiHC
ரேபிடோ பைக் டாக்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
தமிழ்நாட்டில் ரேபிடோ பைக் டாக்சி சேவை தொடர்பாக காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களை…
View More ரேபிடோ பைக் டாக்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு