எலியால் தண்டனையில் இருந்து தப்பிய கைதிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், எலி சாப்பிட்டது போக மீதமிருந்த 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை…

View More எலியால் தண்டனையில் இருந்து தப்பிய கைதிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 – ஆறு நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது

தமிழ்நாடு காவல்துறை துவங்கியுள்ள ஆபரேஷன் கஞ்சா வேட்டையின் மூலம் கடந்த ஆறு நாட்களில்  659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்…

View More ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 – ஆறு நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது