காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட அம்மாநில அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;…

View More காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!