லக்னோவில் கட்டிடம் இடிந்து விபத்து: முன்னாள் காங்கிரஸ் தலைவரின் அம்மா, எழுத்தாளரின் மகள் உட்பட 3 பேர் பலி!

உத்தரபிரதேசம் லக்னோவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும்,16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள வாசிர்…

View More லக்னோவில் கட்டிடம் இடிந்து விபத்து: முன்னாள் காங்கிரஸ் தலைவரின் அம்மா, எழுத்தாளரின் மகள் உட்பட 3 பேர் பலி!

20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்: தொழில்நுட்ப வல்லுநர் குழு

22,271 குடியிருப்புகளில் ஆய்வு செய்த பின் 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என அறிக்கையை தாக்கல் செய்துள்ளது தொழில்நுட்ப வல்லுநர் குழு. சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கிராமத்தெரு குடிசைமாற்று வாரிய கட்டடம்…

View More 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்: தொழில்நுட்ப வல்லுநர் குழு

காவலரை காவு வாங்கிய கட்டடம்!

மதுரையில் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மதுரை விளக்குத்தூண் காவல்நிலைய காவலர்களாக பணியாற்றி வரும் சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும்…

View More காவலரை காவு வாங்கிய கட்டடம்!

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்; கிராமவாசிகள் அச்சம்

இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஃப்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து…

View More இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்; கிராமவாசிகள் அச்சம்