உத்திரமேரூர் அருகே கிணறு தூர்வாரும்போது அம்மன் சிலை கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே பஞ்சாயத்து கிணறு தூர்வாரும் பணியின் போது 4அடி உயரம் கொண்ட அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி ஊராட்சி, எம்ஜிஆர் நகர் ஏரிகரையில் பஞ்சாயத்து பொது கிணறு…

View More உத்திரமேரூர் அருகே கிணறு தூர்வாரும்போது அம்மன் சிலை கண்டெடுப்பு

சத்தீஸ்கரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 3 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சிறுவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன்…

View More சத்தீஸ்கரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

95 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு!

ராஜஸ்தானில் 95 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பத்திரமாக 15 மணி நேரப்போரட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல நேரப்போரட்டத்திற்கு பிறகு…

View More 95 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு!