2024 -25-ம் நிதியாண்டில் 10,000 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை – பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!

2024 – 25  ஆம் நிதியாண்டில் 10,000 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம்…

View More 2024 -25-ம் நிதியாண்டில் 10,000 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை – பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!

தமிழ்நாடு பட்ஜெட் 2024- 25 : துறைவாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்.…

View More தமிழ்நாடு பட்ஜெட் 2024- 25 : துறைவாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை – சிறுபான்மையினர் நலத் துறைக்கு ரூ.1.429 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  சிறுபான்மையினர் நலத் துறைக்கு 1.429 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல்…

View More தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை – சிறுபான்மையினர் நலத் துறைக்கு ரூ.1.429 கோடி ஒதுக்கீடு!

“மூன்றாம் பாலினத்தவரின் கல்விச்செலவை அரசே ஏற்கும்” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

மூன்றாம் பாலினத்தவரின் கல்விச்செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு…

View More “மூன்றாம் பாலினத்தவரின் கல்விச்செலவை அரசே ஏற்கும்” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

ரூ.26 கோடியில் திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களுக்கு ரோப்கார்!

சென்னை திருநீர்மலை மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி வசதி ரூ.26 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம்…

View More ரூ.26 கோடியில் திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களுக்கு ரோப்கார்!

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிற்றுண்டி திட்டம்! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு!

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிற்றுண்டி திட்டம்! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு!

மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்க ‘தமிழ் புதல்வன்’ திட்டம்: ரூ.360 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு…

View More மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்க ‘தமிழ் புதல்வன்’ திட்டம்: ரூ.360 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!