ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினம்தோறும் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2019-ம்…
View More ஜம்மு காஷ்மீரின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: ஆக.2 முதல் தினமும் விசாரணை – உச்சநீதிமன்றம்!article 370
டெல்லியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? உளவுத்துறை எச்சரிக்கை
சுதந்திர தினத்திற்கு முன்பாக ட்ரோன் மூலம் டெல்லியில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், இதற்கு முன்பாக ட்ரோன் மூலம் இந்தியாவில்…
View More டெல்லியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? உளவுத்துறை எச்சரிக்கைகாஷ்மீரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்குவது தொடர்பாக பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு- காஷ்மீரில் அரசியல் சட்டம் 370 பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
View More காஷ்மீரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை