#Madurai | "Historical evidence is not provided in India.. They are not written down.." - Archeology Director Interview!

#Madurai | “இந்தியாவில் வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்படவில்லை.. எழுதி வைக்கப்படவே இல்லை..” – தொல்லியல் துறை இயக்குநர் பேட்டி!

இந்தியாவில் வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்படவில்லை எனவும் அவை எழுதி வைக்கப்படவே இல்லை எனவும், கல்வெட்டாகவோ, ஓலைச்சுவடிகளாகவோ உருவாக்கி இருக்க வேண்டும் எனவும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு வரலாற்று…

View More #Madurai | “இந்தியாவில் வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்படவில்லை.. எழுதி வைக்கப்படவே இல்லை..” – தொல்லியல் துறை இயக்குநர் பேட்டி!

காஞ்சிபுரம் அருகே அகழாய்வு; தங்கம், சுடுமண் காதணிகள் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு ஊராட்சியில் தொல்லியல் துறை அகழாய்வில் தங்கம் மற்றும் சுடுமண் காதணிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி தொல்லியல் துறை சென்னை…

View More காஞ்சிபுரம் அருகே அகழாய்வு; தங்கம், சுடுமண் காதணிகள் கண்டுபிடிப்பு