ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு: திமுக

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி தலைவர் பதவியும், பரமக்குடி, கோவில்பட்டி, குளித்தலை ஆகிய நகராட்சி துணை…

View More ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு: திமுக

மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ நியமனம்.

மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் வைகோ. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டுமென அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து…

View More மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ நியமனம்.

“பொடா”வை சந்தித்த போராளி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1976 ஆம் ஆண்டு.. மிசா எனப்படும் நெருக்கடி நிலை பிரகடனத்தில் கூட 13 மாதம் தான் சிறையில் இருந்தார். ஆனால் 2002 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி…

View More “பொடா”வை சந்தித்த போராளி

’தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும்’: ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு!

தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும் என்ற நம்பிக்கையை, ஆளுநர் உரை ஏற்படுத்தி இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு 16ஆவது சட்டப் பேரவையின் கூட்டத்…

View More ’தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும்’: ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு!

திமுக தேர்தல் அறிக்கை அமுதசுரபி – வைகோ பாராட்டு!

திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை அமுதசுரபி போன்றது என்றும், திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

View More திமுக தேர்தல் அறிக்கை அமுதசுரபி – வைகோ பாராட்டு!

விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை எடுக்கமாட்டேன்: வைகோ

தேர்தல் கூட்டணியில் விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை எடுக்க மாட்டேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவையில் மதிமுகவின் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஆகிய மாவட்டங்கள் சார்பாக வசூலிக்கப்பட்ட 80 லட்சத்தி…

View More விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை எடுக்கமாட்டேன்: வைகோ