மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அண்மையில் சின்னங்களை ஒதுக்கிய இந்திய…

View More மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

7வது நாளாக தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 7வது நாளாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், 7ஆவது நாளாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு…

View More 7வது நாளாக தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!

பாலமேட்டில் கோலகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு…. 18 காளைகளை அடக்கி கெத்து காட்டிய வீரர்!

பாலமேட்டில் நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 18 காளைகளை அடக்கிய வீரர் கருப்பாயூரணி கார்த்திக்கு முதல்பரிசாக கார் வழங்கப்பட்டது. தமிழர்களின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டு, மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில்…

View More பாலமேட்டில் கோலகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு…. 18 காளைகளை அடக்கி கெத்து காட்டிய வீரர்!

ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு!

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரியம் குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் அதிகாரியாக கோவை மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் பெருமாள்சாமி…

View More ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு!

தாய்க்கு இணையாக மாடுகள் கருதப்படுகிறது: பன்வாரிலால் புரோகித்

மாடுகளின் கோமியம் மூலம் புற்றுநோய் குணம் அடைய வாய்ப்புள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரி கோசாலையில் நடைபெற்ற கோபூஜையில், பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால்…

View More தாய்க்கு இணையாக மாடுகள் கருதப்படுகிறது: பன்வாரிலால் புரோகித்

த.மா.காவின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும் தலைவரும், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தமிழக தலைவராக பதவி வகித்தவருமான ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ…

View More த.மா.காவின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

பென்னிகுவிக் பிறந்த தினம்: ஓபிஎஸ் மரியாதை

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சிலைக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவங்கங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் முல்லை…

View More பென்னிகுவிக் பிறந்த தினம்: ஓபிஎஸ் மரியாதை

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எந்த காலத்திலும் அண்ணன் தம்பியாக முடியாது; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எந்த காலத்திலும் அண்ணன் தம்பியாக முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரம் தொகுதி சட்டமன்ற அலுவலத்தில் ஊழியர்கள், தொகுதி மக்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் பொங்கல்…

View More இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எந்த காலத்திலும் அண்ணன் தம்பியாக முடியாது; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

தமிழகத்தில் நாளை முதல் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து; சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் தகவல்!

தமிழகத்தில் நாளை முதல் 166 மையங்களில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா தடுப்பூசி மையத்தில் முன்னேற்பாடு பணிகள்…

View More தமிழகத்தில் நாளை முதல் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து; சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் தகவல்!

மாட்டுப்பொங்கல்: தமிழகம் முழுவதும் உற்சாகம்

உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை போற்றும் வகையில் பாரம்பரியமுறையிலான மாட்டுப்பொங்கல் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையில் உழவு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஒரு உற்றதுணையாக பயணிப்பவை மாடுகள்.…

View More மாட்டுப்பொங்கல்: தமிழகம் முழுவதும் உற்சாகம்