கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்த…
View More கொப்பரை தேங்காய் குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு!Category: செய்திகள்
இந்திய மற்றும் திராவிட கட்சிகளை நாம் தமிழர் கட்சி தான் வழி நடத்துகிறது: சீமான்
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும், சென்னையில் மார்ச் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார்…
View More இந்திய மற்றும் திராவிட கட்சிகளை நாம் தமிழர் கட்சி தான் வழி நடத்துகிறது: சீமான்கூட்டணி குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் : ராமதாஸ்
கூட்டணி குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர் உள்ஒதுக்கீடு குறித்த சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும் என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய…
View More கூட்டணி குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் : ராமதாஸ்இந்தியாவில் ஒரே நாளில் 12,689 பேர் கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் ஒரே நாளில் 12 ஆயிரத்து 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
View More இந்தியாவில் ஒரே நாளில் 12,689 பேர் கொரோனா பாதிப்பு!வேதா நிலையம் வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து, ஜெயலலிதாவின் சகோதரர் தீபக் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம்,…
View More வேதா நிலையம் வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!தனியார் வேலை: உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் ஜார்கண்ட்!
ஜார்கண்ட் மாநிலம் தனியார் துறையில் உள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வருகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றன. சென்னை, பெங்களூரு,…
View More தனியார் வேலை: உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் ஜார்கண்ட்!தமிழகத்தில் குறைந்த சாலை விபத்து மரணங்கள்!
தமிழகத்தில் கடந்த 4 வருடங்களில் சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளது. மற்ற நாடுகளை விட அதிகமாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சாலை விபத்துக்களில் 415 பேர் வரை உயிரிழக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில்…
View More தமிழகத்தில் குறைந்த சாலை விபத்து மரணங்கள்!நாளை விடுதலையாகிறார் சசிகலா!
4 ஆண்டு கால சிறைவாசத்திற்கு பின், சசிகலா நாளை காலை விடுதலை செய்யப்படுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 2017ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்,…
View More நாளை விடுதலையாகிறார் சசிகலா!புதுச்சேரியில் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன்
மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைத்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்…
View More புதுச்சேரியில் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன்டெல்லி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல்: ஜி.கே.வாசன்
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி தேசத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், டெல்லியில் 60 நாட்களுக்கு…
View More டெல்லி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல்: ஜி.கே.வாசன்