ராஜஸ்தானில் அடுத்த ஒரு மாதத்திற்கு 13 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தினமும் இரவு…
View More ராஜஸ்தானின் 13 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு!Category: இந்தியா
அவசர தேவைக்காக கொரோனா தடுப்பு மருந்து 2 வாரங்களுக்குள் தயாராகி விடும்: புனே நிறுவனம்!
அவசர தேவை பயன்பாட்டுக்காக கொரோனா தடுப்பு மருந்து இரண்டு வாரங்களுக்குள் தயாராகி விடும் என்று புனே மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அகமதாபாத்,…
View More அவசர தேவைக்காக கொரோனா தடுப்பு மருந்து 2 வாரங்களுக்குள் தயாராகி விடும்: புனே நிறுவனம்!இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93,92,920 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 88,02,267 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு…
View More இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!சபரிமலை: நாளொன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை!
சபரிமலையில் பக்தர்களை குறைவாக அனுமதித்து வரும் நிலையில் வருவாயும் குறைந்ததால் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென அரசுக்கு தேவசம்போர்டு கோரிக்கை வைத்துள்ளது. கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி…
View More சபரிமலை: நாளொன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை!கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!
அகமதாபாத் அருகே கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த…
View More கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!
அகமதாபாத் அருகே கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.…
View More கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!இந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93,51,110 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 87,59,969 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது!இந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93,51,110 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 87,59,969 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது!தொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம்! – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்!
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை வேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார். மத்திய கல்வி அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக…
View More தொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம்! – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்!