சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், கரூர், சேலம் உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பகுதிகளின் மேல்…
View More சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!#Chennai | #ChennaiRains | #Weather | #School | #College | #Students | #News7Tamil | #News7TamilUpdates
சென்னையில் திடீர் கனமழை ஏன்? – வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்
சென்னையில் திடீர் கனமழை ஏன் என்பதற்கு வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து வானிலை மைய தென்மண்டல ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. தமிழக பகுதிகளின் மேல் நிலவும்…
View More சென்னையில் திடீர் கனமழை ஏன்? – வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என…
View More அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை.. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்…
சென்னையில் இரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் லேசானது முதல்…
View More சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை.. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்…