வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய…
View More நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!Category: வானிலை
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம்…
View More தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு காஞ்சி, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின்…
View More சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மேற்கு…
View More 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை!
சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது…
View More சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை!9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை…
View More 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது – இதனால், மழை நீர் வடிகாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.…
View More வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!கன்னியாகுமரியில் திடீர் கன மழை – விவசாயிகள் மகிழ்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீர் கன மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் மக்கள்…
View More கன்னியாகுமரியில் திடீர் கன மழை – விவசாயிகள் மகிழ்ச்சி!7 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக…
View More 7 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்பீகார் தொழிலாளர்கள் கட்டிய தரமற்ற கட்டடங்கள்: ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சர் குற்றச்சாட்டு!
ஹிமாசல பிரதேச மழைக்கு பல கட்டடங்கள் தரைமட்டமான நிலையில், பீகார் தொழிலாளர்களை கொண்டு எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் கட்டடங்கள் கட்டப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்…
View More பீகார் தொழிலாளர்கள் கட்டிய தரமற்ற கட்டடங்கள்: ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சர் குற்றச்சாட்டு!