அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து தனியார் பள்ளிக்கு பாடம் நடத்துவது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி…

View More அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

தொடர் மழை – 4 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை 4 வது முறையாக 100 அடியை எட்டியது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன…

View More தொடர் மழை – 4 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!

நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார்!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக குடியிருப்பில் நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் வீடுகளுக்கு முன்பாக…

View More நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார்!

மேற்குவங்க போக்குவரத்து துறை அமைச்சர், பதவியை ராஜினாமா செய்தார்!

மமதா பானர்ஜியின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் 6 மாதத்தில்…

View More மேற்குவங்க போக்குவரத்து துறை அமைச்சர், பதவியை ராஜினாமா செய்தார்!

பாதிப்பை ஏற்படுத்தும் டயர் துகள்கள்; புதிய கருவியை கண்டுபிடித்த மாணவர்கள்!

டயரால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதற்கு, மாணவர்கள் சிலர் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் எளிதில் மாசுபடுகிறது. இதனால் மனிதர்களுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில்…

View More பாதிப்பை ஏற்படுத்தும் டயர் துகள்கள்; புதிய கருவியை கண்டுபிடித்த மாணவர்கள்!

டிசம்பர் 1- 3ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நிவர் புயல் கரையை கடந்த பிறகு…

View More டிசம்பர் 1- 3ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு பாதுகாப்புக்கான 4 நட்சத்திர ரேட்டிங்!

சமீபத்தில் அறிமுகமான புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஜீப் கிராஷ் டெஸ்டில் பாதுகாப்பு தர நிலைக்கான பரிசோதனையில் 4 நட்சத்திர ரேட்டிங்கை பெற்றுள்ளது. Global NCAP என்ற அமைப்பு சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் பாதுகாப்பு…

View More மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு பாதுகாப்புக்கான 4 நட்சத்திர ரேட்டிங்!