டெல்லியை சூழ்ந்த யமுனை வெள்ளம்; அரசு அலுவலர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!

தொடர் மழையால், டெல்லி தலைமை செயலகத்தை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அரசு அலுவலகர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு…

View More டெல்லியை சூழ்ந்த யமுனை வெள்ளம்; அரசு அலுவலர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்; முதலமைச்சர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் பணியிடத்துக்கு சென்று பணி செய்யாமல், வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் – 2022 விழாவில் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த…

View More மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்; முதலமைச்சர் அறிவிப்பு

வீட்டில் இருந்தபடியே பணி-புதிய விதிகளை வெளியிட்ட வர்த்தக அமைச்சகம்

“சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வீட்டிலிருந்தபடியே  ஊழியர்கள் பணிபுரிய ஓராண்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மொத்த ஊழியர்களில் 50 சதவீதத்தினருக்கு அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யலாம்” என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்தபடியே…

View More வீட்டில் இருந்தபடியே பணி-புதிய விதிகளை வெளியிட்ட வர்த்தக அமைச்சகம்

கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம்: மத்திய அரசு

கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு அலுவலகம் செல்வதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை பரவலையடுத்து நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பணியாளர் மற்றும் பயிற்சி…

View More கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம்: மத்திய அரசு