ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக முகநூலில் சர்ச்சை கருத்து பதிவிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, வரலாற்றுத் துறை பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்து கல்லூரியில் வரலாற்றுத் துறையின் பேராசிரியராக ரத்தன்…
View More ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து முகநூல் பதிவு: பேராசிரியர் கைதுVaranasi
ஞானவாபி வழக்கை வாராணாசி நீதிமன்றம் விசாரிக்கும் – உச்ச நீதிமன்றம்
ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிருங்கார கெளரி,…
View More ஞானவாபி வழக்கை வாராணாசி நீதிமன்றம் விசாரிக்கும் – உச்ச நீதிமன்றம்மசூதிக்கு சொந்தமான 1700 ச.அடி நிலம் காசி விஸ்வநாத் டிரஸ்ட்டுக்கு பரிசாக தரப்பட்டது
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதிக்குச் சொந்தமான 1,700 ச.அடி நிலம் காசி விஸ்வநாத் டிரஸ்ட்டுக்கு பரிசாக தரப்பட்டுள்ளது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயிலில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயிலுக்கான…
View More மசூதிக்கு சொந்தமான 1700 ச.அடி நிலம் காசி விஸ்வநாத் டிரஸ்ட்டுக்கு பரிசாக தரப்பட்டதுவாரணாசியில் ரூ.1,500 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்
பிரதமர் மோடி, தனது சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தார். வாரணாசியில், ருத்ராக்ஷ் என்ற பெயரில் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டு அரங்கம் ஜப்பான்…
View More வாரணாசியில் ரூ.1,500 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்பிரதமரின் வாரணாசி அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயற்சி; 4 பேர் கைது!
பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை OLX தளத்தில் விற்க முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாங்கள் பயன்படுத்திய பொருட்களை வீட்டில் இருந்தபடியே நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு OLX இணையதளத்தை ஏராளமானோர்…
View More பிரதமரின் வாரணாசி அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயற்சி; 4 பேர் கைது!