சட்டப்பேரவையில் காரசார விவாதம்: கிளாம்பாக்கம் பேருந்து முனைய பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என முதலமைச்சர் உறுதி!

சட்டப்பேரவையில் திமுக,  அதிமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்ட நிலையில், சிறுசிறு பிரச்னைகள் மட்டுமல்ல,  பெரிய பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்…

View More சட்டப்பேரவையில் காரசார விவாதம்: கிளாம்பாக்கம் பேருந்து முனைய பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என முதலமைச்சர் உறுதி!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் – “நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு உறுதி!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதை அடுத்து,  நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித்…

View More எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் – “நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு உறுதி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு தொடங்கிய நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று…

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்!

சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!

சட்டப்பேரவையில் சபாநாயகர் நடந்துகொண்ட விதம்,  அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்துவிட்டதாக ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.  சட்டமன்றத்துக்கு வருகை…

View More சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!