தூத்துக்குடியில் 2-வது நாளாக மீட்பு பணியில் கனிமொழி எம்பி!

கனமழை பாதிப்பு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடியில் 2-வது நாளாக மீட்பு பணியில் கனிமொழி எம்பி ஈடுபட்டுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…

View More தூத்துக்குடியில் 2-வது நாளாக மீட்பு பணியில் கனிமொழி எம்பி!

வெள்ளத்தில் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள் – களத்தில் நியூஸ் 7 தமிழ்!

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட அதி கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் நியூஸ் 7 தமிழின் செய்தியாளர்கள் குழு களத்திலிருந்து தொடர்ந்து செய்திகளை வழங்கி வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…

View More வெள்ளத்தில் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள் – களத்தில் நியூஸ் 7 தமிழ்!

நெல்லை பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் மிதக்கும் ஆண் சடலம்.!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் ஆண் சடலம் மிதந்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…

View More நெல்லை பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் மிதக்கும் ஆண் சடலம்.!

1800 கிலோ உணவு பொருட்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர்..!

1800கிலோ மதிப்பிலான உணவு பொருட்கள் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு வழங்குவதற்காக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால்…

View More 1800 கிலோ உணவு பொருட்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர்..!

மழையின் தாக்கம் குறைந்தது – நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின.!

மழையின் தாக்கம் குறைந்ததுள்ளதால் நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…

View More மழையின் தாக்கம் குறைந்தது – நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின.!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5 ஹெலிகாப்டரில் நாளை உணவு விநியோகம் – தலைமைச் செயலாளார் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5 ஹெலிகாப்டரில் நாளை உணவு விநியோகம் செய்ய உள்ளதாக தலைமைச் செயலாளார் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…

View More வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5 ஹெலிகாப்டரில் நாளை உணவு விநியோகம் – தலைமைச் செயலாளார் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… நெல்லை டவுண் பகுதியில் சிக்கித் தவிக்கும் முதியோர்கள்…!

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… திருநெல்வேலி மாவட்டம் டவுண் பகுதியில், மழை வெள்ளநீரில் சிக்கிக் கொண்டுள்ள முதியவர்களை, மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…

View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… நெல்லை டவுண் பகுதியில் சிக்கித் தவிக்கும் முதியோர்கள்…!

கனமழை பாதிப்பு : 4 மாவட்டங்களுக்கு மழை கால சிறப்பு முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மழை கால சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…

View More கனமழை பாதிப்பு : 4 மாவட்டங்களுக்கு மழை கால சிறப்பு முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் – மீட்கும் பணியில் இந்திய ராணுவம்!

முறப்பநாடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…

View More வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் – மீட்கும் பணியில் இந்திய ராணுவம்!

இரவு 8 மணி நிலவரம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நெல்லை மாநகர் பகுதிகள்!

திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. மார்க்கெட் பகுதியில் மக்கள் சகஜமாக கடைகளில் பொருட்களை வாங்குதை காண முடிகிறது. பெரும் பகுதிக்கு பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

View More இரவு 8 மணி நிலவரம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நெல்லை மாநகர் பகுதிகள்!