திருச்செந்தூர் – நெல்லை மார்க்கத்தில் நடுவழியில் நிற்கும் 25 பேருந்துகள் – பயணிகளுக்கு உதவும் கிராம மக்கள்!

திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி செல்லும் மார்க்கத்தில், சுமார் 25க்கும் மேற்பட்ட பேருந்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு, உள்ளூர் மக்கள் உணவு வழங்கி பாதுகாப்பு அளித்து வருகின்றனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

View More திருச்செந்தூர் – நெல்லை மார்க்கத்தில் நடுவழியில் நிற்கும் 25 பேருந்துகள் – பயணிகளுக்கு உதவும் கிராம மக்கள்!

திருச்செந்தூரில் பால் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு!

தொடர் கனமழை காரணமாக திருச்செந்தூரில் பால் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.  தென் மாவட்டங்களான  திருநெல்வேலி,  தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால்…

View More திருச்செந்தூரில் பால் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு!

39 மணி நேரமாக மரத்தில் தொங்கியபடி தவித்த 72 வயது விவசாயி – 1 மணி நேரம் போராடி மீட்ட எஸ்டிபிஐ கட்சியினர்!

நெல்லை பத்தமடையில் முதியவர் ஒருவர் தூக்கமின்றி, உணவின்றி இரவும், பகலுமாக மரத்தின் மீது 39 மணி நேரம் அமர்ந்து உதவிக்காக காத்துக்கிடந்த முதியவரை எஸ்டிபிஐ கட்சியின் செயல் வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி மீட்டுள்ளனர்.…

View More 39 மணி நேரமாக மரத்தில் தொங்கியபடி தவித்த 72 வயது விவசாயி – 1 மணி நேரம் போராடி மீட்ட எஸ்டிபிஐ கட்சியினர்!

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியில் உணவின்றி தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட முதியோர்கள் – உதவி வேண்டி கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில், முதியோர் இல்லத்தில் 30க்கும் மேற்பட்ட முதியோர்கள் உணவின்றி தவிப்பதாகவும், அவர்களுகு உதவுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…

View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியில் உணவின்றி தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட முதியோர்கள் – உதவி வேண்டி கோரிக்கை!

தீவுகளான கிராமங்கள் – மீட்புப் பணிகளில் அலட்சியம் என பொதுமக்கள் வேதனை!

தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் குறைவாகவே நடைபெறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து…

View More தீவுகளான கிராமங்கள் – மீட்புப் பணிகளில் அலட்சியம் என பொதுமக்கள் வேதனை!

வெள்ள பாதிப்பு – தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி!

தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து  நிவாரண பொருட்களை வழங்கினார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால்…

View More வெள்ள பாதிப்பு – தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

நியூஸ் 7 தமிழின் செய்தி எதிரொலி – கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் – மீட்க உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்களை  மீட்க உதவுமாறு, நியூஸ் 7 தமிழ் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…

View More வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் – மீட்க உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

மீட்பு பணிகளில் நீடிக்கும் தாமதம் – கூடுதல் ஹெலிகாப்டர் இயக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு பணிகள் தாமதம்  ஏற்பட்டுள்ளதால் கூடுதல் ஹெலிகாப்டர் இயக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…

View More மீட்பு பணிகளில் நீடிக்கும் தாமதம் – கூடுதல் ஹெலிகாப்டர் இயக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

வெள்ள பாதிப்பு – தூத்துக்குடி மீனவர் கல்லூரி மாணவிகளை பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்.!

வெள்ள பாதிப்பு காரணமாக மீனவர் கல்லூரி அலுவலர் குடியிருப்பில் சிக்கியிருந்த மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்…

View More வெள்ள பாதிப்பு – தூத்துக்குடி மீனவர் கல்லூரி மாணவிகளை பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்.!