அக்டோபர் 12ம் தேதியை செம்மொழித் தமிழ் நாளாக அறிவிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (27.7.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும்…
View More செம்மொழித் தமிழ் நாள் அறிவிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்tamil language
தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கக் கோரி வழக்கு!
தமிழ்மொழி வளர்ச்சிக்கு 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கடம்பூர் பகுதியை சேர்ந்த…
View More தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கக் கோரி வழக்கு!மாநில மொழிகளில் புதிய கல்விக் கொள்கை: தமிழ் புறக்கணிப்பு!
மாநில மொழிகளில் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ் மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கல்விக் கொள்கையில் கடந்த 34 ஆண்டுகளாக மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில்…
View More மாநில மொழிகளில் புதிய கல்விக் கொள்கை: தமிழ் புறக்கணிப்பு!தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு!
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரிய மனுவில், மாநில தமிழ் மற்றும் கலாச்சாரத்துறை தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், திருச்சியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் பொதுநல…
View More தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு!தமிழ் மொழியை கற்க முடியாதது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி பேச்சு!
உலகின் மிகவும் பழமைவாயந்த தமிழ் மொழியை தாம் கற்கமுடியாதது நீண்டநாள் வருத்தம் என பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மன் கீ பாத் உரையில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 74ஆவது மன் கீ…
View More தமிழ் மொழியை கற்க முடியாதது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி பேச்சு!