கிருஷ்ணகிரி கொலை சம்பவம்: வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை
கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் கொலை வழக்கை அரசியல் கண்ணோட்டத்தோடு சமூகவலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் காண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச்...