வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.…
View More வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் ; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கைrumours
கிருஷ்ணகிரி கொலை சம்பவம்: வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை
கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் கொலை வழக்கை அரசியல் கண்ணோட்டத்தோடு சமூகவலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் காண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச்…
View More கிருஷ்ணகிரி கொலை சம்பவம்: வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கைபொய் கூறி எனது சினிமா வாழ்க்கையை சுபாஷ் சந்திரபோஸ் அழிக்க முயல்கிறார் -நடிகை பார்வதி நாயர்
தொடர் மிரட்டல்களாலும், தேவையற்ற வதந்திகளாலும் எனது திரைத்துறை வாழ்க்கையைத் தனது வீட்டில் பணியாற்றி வந்த சுபாஷ் சந்திர போஸ் அழிக்க முயல்வதாக நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார். நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை…
View More பொய் கூறி எனது சினிமா வாழ்க்கையை சுபாஷ் சந்திரபோஸ் அழிக்க முயல்கிறார் -நடிகை பார்வதி நாயர்“விஜயகாந்த் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”-தேமுதிக
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார்.…
View More “விஜயகாந்த் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”-தேமுதிக