சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபையிலிருந்து பொதுமக்கள் தரிசிப்பதால் தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த ஜூன்…
View More கனகசபை மீது பக்தர்கள் ஏறினால் தீட்சிதர் உரிமை பாதிக்கப்படுமா? உயர் நீதிமன்றம் கேள்விquestion
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி – வி.கே.சசிகலா
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை கொள்ளை செயின் பறிப்பு என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். வி.கே.சசிகலா தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பணம் செய்து தொண்டர்களையும் பொது…
View More திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி – வி.கே.சசிகலாவாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை…
View More வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? உயர் நீதிமன்றம் கேள்வி