புதுச்சேரியில் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் தமது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆதரவு எம்எல்ஏவுடன் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்…
View More அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்கள்: புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி!Puducherry
புதுச்சேரி அரசியலில் அடுத்த பூகம்பம்…. பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ!
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி நிர்வாகத்துக்குட்பட்ட ஏனாம் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருபவர் மல்லாடி கிருஷ்ணாராவ். புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சராகவும்…
View More புதுச்சேரி அரசியலில் அடுத்த பூகம்பம்…. பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ!மாநில அந்தஸ்து இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு: நாராயணசாமி கருத்து!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றது தொடங்கி முதல்வர் நாராயணசாமிக்கும், அவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.…
View More மாநில அந்தஸ்து இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு: நாராயணசாமி கருத்து!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை எதிர்த்து நான் போட்டியிட தயார்… பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்…
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து தான் போட்டியிட தயார் என பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, டெல்லி சென்ற முன்னாள் அமைச்சர்…
View More புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை எதிர்த்து நான் போட்டியிட தயார்… பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்…நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது…முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு
நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் குற்றம்சாட்டினார். கடந்த சில நாட்களுக்கு முன், எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம், டெல்லியில் பாஜக…
View More நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது…முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டுபுதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் நாரயணசாமி!
புதுச்சேரியில் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு…
View More புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் நாரயணசாமி!
