அதிமுகவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு ஓ.பி.எஸ்தான் பிள்ளையார் சுழி போட்டார்-ஆர்.பி. உதயகுமார்

அதிமுகவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு ஓ.பி.எஸ் தான் பிள்ளையார் சுழி போட்டார் என ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தர்மயுத்தம் முடிந்து…

View More அதிமுகவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு ஓ.பி.எஸ்தான் பிள்ளையார் சுழி போட்டார்-ஆர்.பி. உதயகுமார்

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல்…

View More சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி

தவறு செய்தவர்கள் திருந்தி வரும்போது ஏற்றுக்கொள்வது தான் சிறந்த தலைமைக்கான அழகு என இயேசுபிரானின் கதையை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள முதியோர் இல்லத்தில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ்…

View More அதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி

மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 55 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 18ஆம்…

View More மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

பொட்டாஷ் விலையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

பொட்டாஷ் விலையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மழை வெள்ளத்தால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பயிர்கள் பாதிக்கபப்ட்டுள்ள நிலையில்,…

View More பொட்டாஷ் விலையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்